கோத்தபாயவிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றில் குவியும் வழக்குகள்
இரு சிங்களவர்கள் உட்பட மேலும் 10 பேர் வழக்குத்தாக்கல் கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றில் இரு சிங்களவர்கள் உட்பட பத்து பேர் வழக்கு தாக்கல் செய்துள்ளார். கனடா பிரஜையான றோய் சமாதானம் என்பவர் கோத்தபாயாவினால் தான் அனுபவித்த சித்திரவதைகளுக்கு எதிராக கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்க நீதிமன்றில் வழக்கு தொடர்ந்திருந்த நிலையிலேயே தற்போது மேலும் 10 பேர் குறித்த வழக்கில் கோத்தபாயவிற்கு எதிராக இணைக்கப்பட்டுள்ளனர். ஜஸ்மின் சூக்காவை தலைமையாகக் கொண்ட சர்வதேச உண்மை மற்றும் நீதிக்குமான … Continue reading கோத்தபாயவிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றில் குவியும் வழக்குகள்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed